tag:blogger.com,1999:blog-23974527977888358652024-03-05T18:13:00.409+05:30வட்டங்களில் சுழலுது வாழ்க்கைSibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-3710974577816990902016-12-14T08:56:00.000+05:302016-12-14T08:56:38.305+05:30வர்தா புயலும் எனது காரும்...
இப்பொழுது தான் வர்தா புயலிடம் சிக்கி சின்னாபின்னமாகி ஊர் வந்து சேர்ந்தேன். இத்தனை நாட்களும் வெள்ளம் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி நிறைய படித்திருந்த நான் அவற்றை உபயோகப்படுத்தும் நாள் வந்தது. வர்தா புயலில் எனது காரை எப்படி காப்பாற்றினேன் என்பதை வரிசையாகச் சொல்கிறேன்.
** இது வீட்டில் நின்றுகொண்டிருக்கும் காரில் வெள்ளம் ஆரம்பிக்கும் முன் Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-84004021107281787022016-04-19T22:52:00.000+05:302016-04-19T22:52:28.901+05:30டயர் வெடிபபு - தவிர்ப்பது, தப்பிப்பது எப்படி?
பெரும்பாலான நெடுஞ்சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக கூறப்படுவது டயர் வெடிப்புகள் தான். இன்று நாம் கார் டயர் வெடிப்புகளைப் பற்றியும் அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் குறித்தும் காண்போம்.
இந்த பதிவிற்கு முன்னோடி சுமார் இரண்டுவாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் நடந்த விபத்துதான். பெங்களூரிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த மூன்று குடும்பங்களை சேர்ந்த நண்பர்களை ஏற்றி Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-52745887784720715822015-08-09T18:08:00.000+05:302015-08-09T18:08:12.434+05:30இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
"அது தாம்பரம் வண்டி..."
சாலையில் செல்லும் வண்டியை பார்த்த மாத்திரத்தில் எவராவது சொல்லும்போது நமக்கு ஆச்சரியமாக இருக்கும். ஒரு வண்டியின் வாகனப் பதிவு எண்ணை வைத்து, பதிவு செய்யப்பட்ட மாநிலம், மாவட்டம் மற்றும் வழங்கப்பட்ட உரிமம் ஆகியவற்றை சுலபமாக கண்டுப்பிடிக்கலாம்.
உதாரணத்திற்கு இந்த பதிவு எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள்
TN 01 AA 3456
முதல் இரண்டு எழுத்துக்கள் (TN)Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-26268764385819230752015-03-07T22:55:00.000+05:302015-03-07T22:56:01.594+05:30உங்கள் மைலேஜ் அதிகரிக்க, ஏ.சி யை போடுங்கள் !!
ஊரில் எத்தனை அநியாயங்கள் நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நம் மக்கள், பெட்ரோல்/டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கூட கொதித்து போவார்கள். அதிலும் கார் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். கடந்த முறை அதிகளவில் பெட்ரோல்/டீசல் விலை இறங்கியபோது கார் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் ஜெயிலிலிருந்து வெளிவந்த கைதிகளை போல (என்னையும் சேர்த்து!!) காரை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக சுற்றினர்.
Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-36683843782857229832014-11-20T08:42:00.000+05:302014-11-20T08:42:41.419+05:30வாகனத்துடன் கட்டாயம் இருக்கவேண்டியவை
வணக்கம் வாசகர்களே.. இந்த பதிவில் நமது வாகனத்தில் எப்பொழுதும் கட்டாயமாக இருக்கவேண்டிய பொருட்களை சொல்லபோகிறேன். உங்களிடம் கார் இருந்தால், நான் கீழே சொல்லப்போகும் பொருட்களில் கொஞ்சம் முன்னரே இருக்கும். இல்லாவற்றை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள். கார் வாங்கப்போகிறீர்கள் என்றால், இந்த பொருட்களையும் காருடன் சேர்த்து வாங்கிவிடுங்கள். ஏனென்றால், மொத்தமாக வாங்கும்போது இவற்றின் விலை Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-73977472230974770412014-11-07T23:55:00.001+05:302014-11-08T00:09:51.972+05:30என்ன கொடுமை சார் இது ??
உலகில் இன்று அனைத்து துறையிலும் கலக்கிக்கொண்டிருப்பதை பற்றி தான் சொல்லப் போகிறேன். ஃபேன், ஏ/சி, சினிமா எனத் தொடங்கி மனிதர்கள் வரை சகலத்திலும் தனது மூக்கை நுழைத்து ஆட்டிப்படைக்கிறது. அட.. அதாங்க.. 'ரேட்டிங்'
முன்பெல்லாம் ஒரு சினிமா எடுத்தால், ஹிட்டோ ஃப்ளாப்போ போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம். ஆனால் இப்பொழுது அப்படியல்ல. முதல் காட்சியை திரையிட்டவுடன், வலைத்தளம், யூடியூப், Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-38129583385789660722014-10-26T12:27:00.000+05:302014-10-26T12:27:45.634+05:30வித்தியாசமாக இருக்கவேண்டுமா?
வாரத்திற்கு ஒரு பதிவு என ஒரு முடிவோடு இறங்கிய நான், தேர்வு குறுக்கே வந்ததால் எழுதுவதை சற்று தள்ளிவைத்திருந்தேன். என்னுடைய கல்லூரியில் ஏதேனுமொரு சங்கத்தில் கண்டிப்பாக இருக்கவேண்டும். அவர்கள் அளித்த நூற்றுக்குமேற்பட்ட சங்கங்களின் பெயர்களில் என்னை மிகவும் கவர்ந்தது Event Managers Club எனப்படும் விழா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தில் இணைந்தேன். தேர்வு முடிந்த பிறகு எனது கல்லூரியில் நடக்கவிருக்கும் ஒரு Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-15846020912798216112014-09-30T20:36:00.000+05:302014-09-30T20:36:59.024+05:30எம்&எம் ஸ்கார்ப்பியோ - ஒரு அலசல்
இந்த வருடத்துடன் ஸ்கார்ப்பியோவின் வயது 12. 1990களில் ரவுடிகள் என்றாலும் அரசியல்வாதிகள் என்றாலும், அவர்களிடம் இருந்தது டாட்டா சுமோக்கள் தான். அதன் பிறகு 1998ல் வந்த டாட்டா சஃபாரி அரசியல்வாதிகள் மற்றும் பெரும் தாதாக்கள் வீட்டில் கம்பீரமாக நின்றது. அதன் பிறகு 2002ல் வந்தது மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ.
ஆரம்பத்தில் ஸ்கார்ப்பியோவின் விற்பனை விகிதம் குறைவாக தான் இருந்தது. உறுதியான Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-80732553344520280802014-09-23T07:57:00.000+05:302014-09-23T07:57:17.998+05:30சாலையின் வகைகள்
நம்மில் பலருக்கு நமது சாலையில் எத்தனை வகைகள் இருக்கிறது என்று தெரிவதில்லை. (நமது நாட்டில் பல இடங்களில் சாலையே இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது!!!) ஏன் நமக்கு தெரியவில்லை என்பதற்கு பல காரணங்கள் சொன்னாலும் முக்கியமான காரணமாக நான் கருதுவது வட்டார போக்குவரத்துத் துறையின் மெத்தனம்.
வளர்ந்த நாடுகள் என்று சொல்லப்படும் அமெரிக்கா போன்ற நாடுகளில், லைசென்ஸ் Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-51405389282207211762014-09-16T19:49:00.000+05:302014-09-19T23:22:31.145+05:30நமது வாகனத்தின் மைலேஜ்'ஐ அதிகப்படுத்துவது எப்படி?
வணக்கம் வாசகர்களே... கார் வாங்கும்போது, அவற்றின் டிசைன், சர்வீஸ், தரம் ஆகியவற்றை பார்ப்போம். ஆனால் மைலேஜ் என்ற ஒரு பகுதியை சிலர் கவனிக்க மாட்டார்கள். இல்லையென்றால், 'எங்கள் கார்தான் இந்தியாவிலே அதிகமாக மைலேஜ் தரும். அதற்கு அராய் (ARAI) சான்றிதழ் இருக்கிறது' என்று கார் தயாரிப்பாளர்கள் கூறுவதை நம்பி வாங்குவார்கள்.
முதலில் மைலேஜ் என்றால் என்ன?? ஒரு Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-79670618179342335822013-12-10T08:04:00.002+05:302013-12-10T08:19:56.903+05:30பாதுகாப்பு வளையம்
நம் நாட்டின் தலைநகரத்தில் நடந்த சம்பவம் இது... வேகமாக வந்த கார் ஒரு மிதிவண்டியை இடிக்காமல் இருக்க வலப்புறம் திரும்ப முயற்சி செய்யும்போது அருகே உள்ள மின்கம்பத்தின் மேல் பலமாக மோதியது. இடித்த வேகத்திலே அதை ஓட்டிவந்த காரின் உரிமையாளர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். "இது என்ன பெரிய விஷயம் தம்பி... இந்தியாவிலே சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் மாநிலங்களிலே தமிழ்நாடு தான் இரண்டாவது இடம்... என்னவோ Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-56135139268750093642013-12-04T22:53:00.000+05:302013-12-04T22:58:29.213+05:30புரியாத புதிர்கள்..
இந்த காலத்தில் கார் இல்லாத வீடே இல்லை என்பது போல் ஆகிவிட்டது. முன்பெல்லாம் பெரும் பணக்காரர்கள், அதிகாரிகள் வசமிருந்த கார்கள் தற்போது சாமானியர்களுக்கு கூட எட்டும் வண்ணமே உள்ளது.
கார் வாங்க முடிவெடுத்துவிட்டால் போதும்.. குடும்பத்தலைவருக்கு உறவினர்கள், நண்பர்கள் மட்டுமல்லாது நமக்கு எப்பொழுதோ லிஃப்ட் கொடுத்தவர்கள் என அனைத்து மட்டத்திலிருந்தும் ஆலோசனைகள் குவிந்துவிடும். அதுவரை நம்மிடம் பேசாத Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-53835046113198633612013-10-12T12:26:00.001+05:302013-10-12T12:28:07.611+05:30நிலையின்மை
நீண்ட காலத்திற்கு பிறகு வலைப்பூ உலகத்திற்கு வந்துள்ளேன். பதினோராம் வகுப்பிற்கு படிக்க ஆந்திரா சென்ற பிறகு வலைப்பூ தொடர்பு விட்டுப்போனது. பின்பு விடுமுறையில் வந்த பிறகு எனது அன்னையின் அறிவுறுத்தலின்படி 'நெல்லூர் டைரிஸ்' என்னும் தொடர் மூலம் மீண்டும் என் வலைப்பூவை உயிர்ப்பிக்கலாம் என்றெண்ணினேன். ஆனால் பன்னிரெண்டாம் வகுப்பு படிப்பு சுமை அதற்கான அவகாசத்தை அளிக்க மறுத்துவிட்டது.
ஐ.ஐ.டி. கனவோடு Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-46999044665555585632011-10-05T22:35:00.000+05:302011-10-05T22:35:12.761+05:30நெல்லூர் டைரிஸ்..
நீ.....ண்ட காலத்திற்கு பின் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நெய்வேலி to நெல்லூர் பயணித்தபின் அவ்வுளவாக இணையதளத்தில் நேரத்தை
செலவிடமுடியவில்லை. என்னுடைய
உயர் படிப்பிற்காக வெளியில் சென்று படிக்க ஆயத்தமானபோது ஆந்திராவிலுள்ள 'நாராயணா
கல்வி குழுமங்களை'ப் பற்றி கேள்விப்படநேர்ந்தது. ஒரு புது Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-82161973222233644062011-06-03T05:59:00.000+05:302013-12-04T20:11:53.799+05:30அமைச்சரின் இறப்பிற்கு காரணம் யார்?
வாசகர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிப்பெற்று, 'சுற்றுசூழல் அமைச்சராக' மே 16 'ஆம் தேதி பதவியேற்று, மே 23 'ஆம் தேதி உயிரிழந்த மரியம் பிச்சை அவர்களை 'பாவம்' என்று சொல்வதா, 'கொடுத்து வைக்காதவர்' என்று சொல்வதா?
மரியம் பிச்சையின் உயிரிழப்புக்கு பின் அதனை தொடர்ந்து நிறைய சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
திருச்சியிலிருந்து சுமார் 40 கி.மீ.Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-81064518061469795922011-05-18T18:58:00.002+05:302013-12-04T20:12:51.944+05:30பாடல்கள் பலவிதம்_ என்னை வசீகரித்தவை...
வாசகர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். 'எப்பவும் கார், இல்லை ஏதாவது பொதுவான விஷயத்தை பற்றி சொல்லும் இவன் இப்போது திடீரென்று பாடல்கள் பக்கம் வருவது ஏன்?' என்று நினைப்பது உங்கள் கண் மூலமாக எனக்கு தெள்ள தெளிவாக தெரிகிறது.
எல்லோருக்கும் பொதுவாக சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அனைத்து காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடல்கள் பிடிக்கும். சில பாடல்களை கேட்டால் அவர்களுக்கே உரிய பழைய ஞாபகங்கள் Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-79483984170296529372011-05-11T15:23:00.000+05:302013-12-04T20:14:36.238+05:30தகிக்கும் வெயிலும் வெளியூர் பயணமும்
அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகமாகிக்கொண்டிருப்பதை போலவே வெயிலின் தாக்கமும் தினம் தினம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த வெயிலினால் விரைவில் நாம் சோர்ந்துபோகிறோம். அதிலும் வெளியூர் பயணங்கள் நம்மை மிகவும் வாட்டுகிறது.
பேருந்துகளில் செல்லும்போதுதான் அவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஒருசில சொகுசு பேருந்துகளை தவிர அனைத்து பேருந்துகளிலும் 'ரெக்சின்' இருக்கைகள் தான் உள்ளது. இவை Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1Neyveli, Tamil Nadu, India11.60783 79.49131799999997811.6045955 79.487184499999984 11.6110645 79.495451499999973tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-50368921279715615782011-04-14T06:20:00.004+05:302013-12-04T20:19:46.470+05:30இவர்களையெல்லாம் திருத்தவே முடியாது..
மனிதன் தினம் தினம் புதிய சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கிறான். உலகில் அனைவரும் அவரவர் வேலைகளை எளிதாக மற்றும் வேகமாக செய்வதற்கே இவை கண்டுப்பிடிக்கபடுகின்றன.
இவற்றை கண்டுப்பிடிப்பதற்கு அவர்கள் எத்தனை நேரம் சாப்பிடாமல் யோசித்து கொண்டிருப்பர்? தங்கள் குடும்பம், Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-43866039463273707372011-04-04T18:59:00.002+05:302013-12-04T20:20:58.134+05:30WWW க்கு புது அர்த்தத்தை கொடுத்த தமிழர்!
அனைத்து வாசகர்களுக்கும் எனது உகாதி நல்வாழ்த்துக்கள். இன்று ஒரு பல்சுவை பதிவு.
எனக்கு எப்போதும் பழைய வார இதழ்களை படிக்க மிகவும் விருப்பமாக இருக்கும். அதுபோல நேற்று போன வருடத்து 'ஆனந்த விகடனை' படிக்கும்போது ஒரு சுவாரசியமான நபரைப் பற்றி படித்தேன். அவர் ஒரு பாடகர். அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் பிறந்த அவர் 'தான் அனைத்து நாட்டு மக்களுக்கும் சொந்தமானவர்' என்றுதான் Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-72491654741768841772011-03-26T06:20:00.003+05:302013-12-04T20:23:40.325+05:30காசேதான் கடவுளடா
பண்டமாற்று முறைக்கு மாற்று வழியாக வந்த பணம் இன்று உலகத்தையே ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. வரும் தேர்தலில் தமிழகத்தில் எந்த மு.க. வெற்றிவாகை (!) சூடினாலும் பணம்தான் ஆட்சி செய்யப்போகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். எனவே பணத்தை சேமிக்கவேண்டும் என்று தான் அனைவரும்Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-60298949338523597262011-03-14T11:18:00.000+05:302013-12-04T20:23:53.380+05:30பிரபல பதிவராவது எப்படி? -நிறைவுப் பகுதி
பாகம் ஒன்றை காண க்ளிக் செய்யவும்-பிரபல பதிவராவது எப்படி? பாகம் 1
---------------------------------------------------------------------------------------------------
பின்னூட்டங்கள்;
பதிவர்கள் பெரும்பாலும் தங்கள் வலைப்பூவில் பதிவிடுவது மட்டுமல்லாமல் பிற வலைப்பூக்களையும் வாசிப்பார்கள். பிடித்திருந்தால் வோட்டு போடுவதோடு மட்டுமல்லாமல் ஒரு பின்னூட்டத்தை போடுவதால் அந்த பதிவருக்கு ஊக்கம் கொடுத்ததுSibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-92125514831048640892011-03-11T06:25:00.003+05:302011-03-14T11:19:45.567+05:30பிரபல பதிவராவது எப்படி?
வலையுலகம் என்பது எல்லையற்றது. இன்று வலைப்பூ அனைவருக்கும் சிவப்பு கம்பளம் விரித்துள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஏற்பட்ட மாற்றமிது. அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு புத்தகமாகவும், அசத்தல் எழுத்தாளர்களுக்கு ஒரு ஆவணமாகவும், வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஒரு குடும்பமாகவும் வலைப்பூ பங்காற்றுகிறது.
அனைத்து பதிவர்களுக்கும் தாங்கள் பிரபல பதிவராக Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-11972543085726461382011-03-07T05:37:00.001+05:302011-03-07T05:38:29.359+05:30எழுத்தாளர் சுஜாதா விருதுகள் 2011
தமிழின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 'ம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து ஆறு விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விருதும் ரூ.10 ஆயிரம் பரிசும் பாராட்டு பத்திரமும் கொண்டது. பரிசுக்குரிய தேர்வுகள் போக ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து விண்ணப்பங்கள் பாராட்டிற்குரியதாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-7338595226250452952011-03-02T20:25:00.002+05:302013-12-04T20:25:31.341+05:30TVS Apache RTR 180 ABS - ஓர் அறிமுகம்
பாதுகாப்பு அம்சங்களில் 'சீட் பெல்ட்' , 'காற்றுப்பை' போன்ற உபகரணங்கள் எவ்வுளவு முக்கியமோ அவ்வுளவு முக்கியம் எ.பி.எஸ் (ABS). இந்தியாவில் எ.பி.எஸ் என்னும் தொழில்நுட்பம் கார்களில் மட்டும் தான் உபயோகித்து கொண்டிருந்தனர். வெளிநாட்டிலும் ரேஸ் பைக்குகளிலும் விலை உயர்ந்த சூப்பர் Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-2397452797788835865.post-86145834229656552052011-02-24T15:13:00.001+05:302013-12-04T20:40:02.872+05:30எங்க ஊர போல வருமா?
வண்டிக்கு இதவிட ஒரு நல்ல பாதுகாப்பு தேவையா என்ன???
"ஹா ஹா ஹா "
"யாருக்கு 'நானோ' கார் வேண்டும்?" (மொத்தம் எத்தனை பேர்'ன்னு எண்ணி சொல்லுங்க பார்ப்போம்!)
நாங்க எப்படியெல்லாம் பெட்ரோல' மிச்சப்படுத்துறோம்'ன்னு பாத்து கத்துகோங்க!
என்ன.. இதுக்கே இப்படி ஆச்சரியமா பாக்குறீங்களே, சொம்புக்குள்ள என்ன இருக்கு'ன்னு யார் கண்டா???
குளிக்காத பய புள்ளைங்கள இப்படிதான் குளிக்க Sibhi Kumar SenthilKumarhttp://www.blogger.com/profile/03156783032463507554noreply@blogger.com11